இலங்கையில் கடுமையான மின்விநியோகத்தடை ஏற்படும் அபாயம்

0
5

எல் நினோ வானிலை காரணமாக நாட்டின் நீர் ஆதாரங்கள் வற்றி வருவதால், மின் உற்பத்திக் திறன் குறைந்து மின்சாரத் தேவை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

நீர் ஆதாரங்கள் வற்றுவதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மின்சார விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

தற்போதைய வானிலை தாக்கத்தால் பேட்டரி சேமிப்பு அமைப்புகளில் சுமார் 450 மெகாவொட் திறன் குறையக்கூடும் எனத் தலைவர் கே.பி.எல்.சந்திரலால் தெரிவித்துள்ளார்.

மின் விநியோகத்தை தடையின்றி பராமரிக்க புதுப்பிக்கத்தக்க ஆற்றலை விரைவாக இணைத்து, சேமிப்பு திறனை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here